Tuesday 20 May 2014

ஒழுக்கம்....2





பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும், தாழவும் முடியும்.
வாழ்வதற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.








மனம், மொழி, செயல், மூன்றாலும்,
தனக்கோ, பிறர்க்கோ, 
தறகாலத்திலோ, பிற்காலத்திலோ,
அறிவிற்கோ, உடல் வளர்ச்சிக்கோ 
துன்பம் விளையாத
அளவோடும், முறையோடும்
 எச்செயலையும் ஆற்றும் பண்பாடு தான் ஒழுக்கம் ஆகும்.

- வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment