Sunday 27 July 2014

பகவத்கீதை.....10


கண்ணன் அருளிய பகவத் கீதை - [அர்ஜுனனிடம் பகவான் கூறுவது..]

"மனம் ஒரு குரங்குதான். சஞ்சலம் மிக்கதுதான். ஆனால் இடைவிடாத பயிற்சினாலும், வைராக்கியத்தாலும் அதை இழுத்து நிறுத்தி விடலாம்.
எவனால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அவனுக்கு எதுவுமே கிடைக்காது. எவன் மனதை ஒழுங்குபடுத்தி ஜாக்கிரதையாக முயற்சி செய்கிறானோ, அவனுக்கு எல்லா யோகமும் கிட்டும்."


-கவியரசர் கண்ணதாசன்..

No comments:

Post a Comment