Saturday 2 April 2022

மௌனம் ( சாப்பிடும்போது )

உணவு சாப்பிடும்போது மௌனம் 



உணவு சாப்பிடும்போது மௌனம் கடைபிடிக்கவேண்டும் என்கிறார் சாணக்கியர்.




 யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி

யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே

- சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9

பொருள்

எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

வாயை மூடிக்கொண்டு மெளனமாக சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகள் -

சாப்பாட்டில் குறை சொல்லமாட்டோம். 

கோபம் குறையும் ( யாருக்கு - சமைத்தவருக்கு )

No comments:

Post a Comment