Friday 29 April 2022

கடவுள் வாழ்த்து......11 சீவக சிந்தாமணி

 செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்

அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து

வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்

அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 

திருத்தக்கதேவர் 

No comments:

Post a Comment