Thursday 21 April 2022

கடவுள் வாழ்த்து.....3 கம்பர்



 உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் 

நீங்கலா கி லாவிளை யாட்டுடை யாரவர்

தலைவர் அன்னவர்க் கே சர ணங்களே

                                                                                                    

உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் அளவற்ற திருவிளையாடல்களை இடைவிடாது புரிபவன் இறைவன். அவன் நமக்கெல்லாம் தலைவன். அத்தகைய இறைவனை நாம் அடைக்கலமாகப் பற்றுவோம்.


No comments:

Post a Comment