Saturday 14 September 2013

கிராமிய சேவைத் திட்டம் - துவக்க விழா

இந்த ஆண்டு புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் கிராமத்தைத் தத்து எடுத்து அங்குள்ள மக்களுக்கு மனவளக்கலை சொல்லிக் கொடுத்து அந்த கிராமத்தை ஆரோக்கியமான, மனித நேயம் கொண்ட, அமைதி கிராமமாக  மாற்ற வரும் 17-9-2013 முதல் தொண்டாற்ற துவங்குகின்றோம்.

இதற்கான அழைப்பிதழ் கீழே - 





கிராமிய சேவைத் திட்டம் பற்றி விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும் .

No comments:

Post a Comment