Saturday 12 March 2022

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு மனவளக்கலை

 கடந்த 10-03-22 வியாழன் அன்று மாலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனவளக்கலை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதற்கான முயற்சிகளை திருச்சி மண்டல துணைத் தலைவர்  அ/நி தெய்வசிகாமணி அவர்கள் மேற்கொண்டார்.

உலக சமுதாய சேவா சங்கத் துணைத் தலைவர் மற்றும்  விரிவாக்க இயக்குனர் முதுநிலை பேராசிரியர் உழவன் தங்கவேலு சிறப்புரை நிகழ்த்தி எளிய சில பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார். முன்னதாக உலக சமுதாய சேவா சங்க விஷன் கூடுதல் இயக்குனர் முதுநிலை பேராசிரியர் அ/நி ஜெயபிரகாஷ் உடல், மன ஆரோக்கியம் பற்றி விளக்கினார். கூடுதல் ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் IAS  முன்னலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.













/


No comments:

Post a Comment