Wednesday 23 March 2022

கிராமீய சேவைத்திட்ட நிறைவு விழா ( 24th Village of Trichy Zone )

20-03-2022  அன்று மாலை திருச்சி மண்டலத்தின் பெரம்பலூர் அறக்கட்டளையின் அம்மாபாளையம் கிராமம் சேவைகள் நிறைவு பெற்று விழா நடைபெற்றது. 

கிராமக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் எடுத்த போட்டோக்கள் கீழே -











No comments:

Post a Comment