Wednesday 23 March 2022

கிராமீய சேவைத்திட்ட துவக்க விழா ( 25th Village of Trichy Zone )

திருச்சி மண்டலத்தின் வெள்ளி விழா கிராமமாக பெரம்பலூர் அருகே குரும்பலூர் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 21-03-2022  மாலை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இது உலக சமுதாய சேவா சங்கத்தின் 232 வது கிராமம். திருச்சி மண்டலத்திற்கு 25 வது கிராமம். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சேவைத் திட்டங்களுக்கு துபாயிலிருக்கும் பேரா. அருள்நிதி முருகராஜ் மற்றும் நண்பர்கள் நிதிஉதவி செய்கின்றனர்.

 இந்த நிகழ்ச்சியில் வட துருவ அன்பர் இஷான் அப்துல்லா கலந்துகொண்டு சிறப்பித்தார். போட்டோக்கள் கீழே - 











No comments:

Post a Comment