Tuesday 27 September 2022

ஆழியாரில் மூன்று நாட்கள்

கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை ஆழியாரில் தங்கியிருந்தபோது நண்பர்கள் நிறையபேர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.திருச்சி மண்டலத்தின் கடலோரம் இருக்கும் மணமேல்குடி அறிவுத்  திருக்கோயிலுக்கான திறப்பு விழா பற்றி தலைவர் பத்மஸ்ரீ SKM ஐயாவிடம் பேசி 2023 ம் ஆண்டு பிப்ரவரியில் தேதி வாங்கினோம். இக்கோயில் திருச்சி மண்டலத்தின் 13 வது கோயிலாகும்.









No comments:

Post a Comment