Tuesday 27 September 2022

உலக சமுதாய சேவா சங்க கூட்டங்கள்

ஆழியாரில் கடந்த செப். 23, 24 & 25 தேதிகளில் நடைபெற்ற ஆலோசனைக்கு கூட்டம் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு & பொதுக் குழு கூட்டங்களில் கூடுதல் இயக்குனர் என்ற முறையில்
 கலந்து கொண்டேன்.
தலைவர் பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் அவர்கள் தலைமை பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.




 








No comments:

Post a Comment