Thursday 20 September 2012

அப்பா - 26வது நினைவு நாள்



நீங்கள் காட்டிய வழியில்
அருட்தொண்டில்
எங்களை
மீண்டும்
அர்பணித்துக்கொள்கிறோம்



அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்

நிலைத்திடல் என்றிவையருளாய்

குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடு தனிப்பரம் பொருளே!

-மகாகவி சுப்ரமணிய பாரதி

No comments:

Post a Comment