Sunday 3 September 2023

சிலப்பதிகார கதை - இரண்டு வரியில்



சிலப்பதிகார கதையை  அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:

"பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".

விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
கழுத்து நகை-- தாலி.

 - அப்துல் ரஹ்மான்

No comments:

Post a Comment