Sunday 15 April 2012

உலகத்தின் மிக,மிகச் சிறிய திகில் கதை


உலகத்தின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில்
உட்கார்ந்திருக்கின்றான்.

அப்போ..

அவனது அறைக் கதவு பூட்டப் பட்டது..

1 comment:

  1. haha...திகில் வரலே ...சிரிப்புதான் வருது!! :)

    ReplyDelete