Friday 13 April 2012

MALA's AIR PROGRAM


மாலாவோட ஆல் இந்தியா ரேடியோ சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி நல்லபடியா
முடிஞ்சுச்சு..நாலு நாளா மாலாவுக்கு தொண்டை கட்டி ஒரு மாதிரியான குரல்ல
மேனேஜ் பண்ணிட்டா.

இன்னிய சூழ்நிலையில மனவளக்கலைப் பயிற்சிகள் எப்படி மக்களுக்கு அமைதியாக வாழ உதவுது, மாணவர்கள் எப்படி பயன் பெறலாம்,கிராமிய சேவை போன்ற விஷயங்களில் நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பா பதில்சொன்னா ..

வீட்டுக்கு வந்தபிறகும் அறிமுகம் இல்லாத நிறைய பேர்கள் கூப்பிட்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில மொத்தம் நாலு பாட்டுதான் போட முடிஞ்சுச்சாம்..
அந்த நாலு பாட்டுக்கள்
உலகமெல்லாம் பருவ மழை ....( வெள்ளை ரோஜா )
உலகம் சமநிலை பெறவேண்டும் ( அகத்தியர் )
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ( சுமைதாங்கி )
உன்னை அறிந்தால் நீ உன்னை.. ( வேட்டைக்காரன் )

நிகழ்ச்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால சீக்கிரம் AIR ல மறுபடியும் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்..!

3 comments:

  1. way to go Mala !!!

    btw... wish you had put ஒ மானே மானே மானே from வெள்ளை ரோஜா... :)

    ReplyDelete
  2. Is there an audi recording we can listen?


    >>> உன்னை அறிந்தால் நீ உன்னை.. ( வேட்டைக்காரன் )
    Luv this song.

    ReplyDelete
  3. வாழ்க வளமுடன் Mala Aunty!!!!

    ReplyDelete