Friday 31 March 2023

வயிறு கோளாறுகளுக்கு ஹிந்தோள ராகம்

இசை மருத்துவம்

இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள்.
.
ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாடவேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.
.
இந்த ராகத்தில் வந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம்.
.
1. "ராஜ சேகரா என் மேல்.." – அனார்க்கலி 1955; கண்டசாலா & ஜிக்கி –> இசை: ஆதிநாராயணராவ்;
.
2. "அழைக்காதே சபைதனிலே.." – மணாளனே மங்கையின் பாக்கியம் 1955; பி.சுசீலா –> இசை:- ஆதிநாராயணராவ்;
.
3. "கண்களும் கவி பாடுதே.." – அடுத்த வீட்டுப் பெண் 1960; சீர்காழி கோவிந்தராஜன் & திருச்சி லோகநாதன்–> இசை:- ஆதிநாராயணராவ்;
.
4. "மழை கொடுக்கும் கொடையும்.." – கர்ணன் 1964; சீர்காழி கோவிந்தராஜன் –> இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி;
.
5. "மனமே முருகனின் மயில் வாகனம்.." – மோட்டார் சுந்தரம்பிள்ளை 1965; ராதா ஜெயலட்சுமி –>  இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி;
.
6. "பச்சை மாமலை போல் மேனி.." – திருமால் பெருமை 1966; சௌந்தரராஜன் –> இசை:- கே.வீ.மகாதேவன்;
.
7. "இயற்க்கை என்னும் இளைய கன்னி.." – சாந்திநிலையம் 1969; S.P.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா –>  இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்;
.
8. "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.." – அவளுக்கேன்றோர் மனம் – எஸ்.ஜானகி –> இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்;
.
இளையராஜாவின் இசையில் ஹிந்தோளம் ராகத்தில் வந்த பாடல்கள் சில:-
.
1. "ஓம் நமச்சிவாயா.." – சலங்கை ஒலி – S.ஜானகி;
.
2. "தரிசனம் கிடைக்காதா.." – அலைகள் ஓய்வதில்லை – S.ஜானகி;
.
3.. "தரிசனம் கிடைக்காதா.." – அலைகள் ஓய்வதில்லை – இளையராஜா & எஸ்.ஜானகி.
.
4. "நான் தேடும் செவ்வந்திபூ இது.." – தர்மபத்தினி – S.ஜானகி, இளையராஜா;
.
5. "பாட வந்ததோர் கானம்.." - இளமைக் காலங்கள் – கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா;
.
6. "ராகவனே ரமணா ரகு நாதா.." – இளமைக் காலங்கள் – பி.சுசீலா;
.
7. "பூவரசம்பூ பூத்தாச்சு.." – கிழக்கே போகும் ரயில் – S.ஜானகி;
.
8. ஸ்ரீதேவி என் வாழ்வில்.." - இளமைக்கோலம் – கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.சைலஜா;
.
9. "நானாக நானில்லை.." – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா; (சரணத்தில் அனுசுரங்கள்)
.
10. ஆனந்தத் தேன்காற்று.." – மணிப்பூர் மாமியார் – இளையராஜா;
.
11. "கண்ணா உன்னைத் தேடுகிறேன்.." – உனக்காகவே வாழ்கிறேன் – S.P.பாலசுப்பிரமணியம் & S.ஜானகி;
.
12."பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு.." - மண்வாசனை - SPB & S.ஜானகி
.
13."உன்னால் முடியும் தம்பி தம்பி.." - உன்னால் முடியும் தம்பி தம்பி - SPB;
.
14. "அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.." – வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: எஸ்.ஜானகி;
.
பிற இசையமைப்பாளர்களின் ஹிந்தோள ராகப்பாடல்கள்:-
.
1. "மல்லிகையே மல்லிகையே.." – நினைத்தேன் வந்தாய் – அனுராத ஸ்ரீராம் + சித்ரா –> இசை:- தேவா;
.
2. "உன்னை நினைத்தே.." – நினைத்தேன் வந்தாய் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா –> இசை:- தேவா;
.
3. "மார்கழி பூவே மார்கழி பூவே.." – மே மாதம் – இசை:- ஏ.ஆர்.ரகுமான்:

No comments:

Post a Comment