Friday 30 March 2012

WEEKEND WISDOM


திருக்குறளு ஒரு ஞானநூலு..

லைஃபுக்கு தேவையா கொறள் சொல்ல வந்தா
நம்ம பசங்க வுட மாட்டேங்கிறானுங்கோ
இன்பத்து பலான குறளுக்கு விளக்கம் கேக்குறானுங்கோ..
அவங்க ஆசைக்கா ஒண்ணு...


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விளக்கம்

வளைய அணிஞ்ச பொண்ணோட மஜா பண்ணச்ச அவளோட கச்சு, பேச்சு, மூச்சு, டச்சு & இச்சு அல்லாமே புச்சு ( புதுசு )...
அஞ்சு ஃபீலிங்ஸும் ஒண்ணா எஞ்சாய் பண்லாம்....மச்சான்!

நம்ம புள்ள ஒண்ணு காமத்துக்கும் ஞானத்துக்கும் இன்னா சம்மந்தம்ன்னு கேட்டுச்சு..
ஞானம்ன்றது எல்லா மேட்டர்லேயும் பிஸ்தாவா இருக்கறது..
அதுல ஒரு மேட்டர்தான் காமம்.... கண்ணு...













3 comments:

  1. hahahaa....nice to start the weekend laffffing...

    ReplyDelete
  2. எதுகை, மோனை யோட குறள் விளக்கம் தூள் ;)
    ஒன்னே ஒன்னுதானா??? :( விரும்பிக் கேட்டவை போல கேட்டு கிட்டே இருக்கலாம் ன்னு நினைச்சேன் :)) ரொம்ப சாப்ட் குறளை செலக்ட் பண்ணிடீங்க JP. Next time, நானே ஒரு குறளை செலக்ட்பண்ணி அர்த்தம் கேக்க போறேன் :))

    "If I could have one wish..." is also very nice. Luv it!!

    ReplyDelete
  3. ����������������������

    ReplyDelete