Wednesday 31 August 2022

தீர்ப்பு – நல்வழி



 வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதா மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".

வழக்கு மன்றத்தில் உண்மைபொய்களை ஆராய்ந்து நடுநிலையாகமனச்சான்றுடன் தீர்ப்பு வழங்காதவரின் வீட்டில் 
பேய்கள் குடிபுகும்எருக்கஞ்செடிகள் பூக்கும்பாதாள மூலி 
(நெருஞ்சில் / சீந்தில் கொடிபடரும்மூதேவி வீட்டிற்குள் குடியேறுவாள்பாம்புகள் விரும்பி வாழும்.

No comments:

Post a Comment