இந்த வலைப்பூ வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டு திசை மாறி பல்வேறு ( நான் படித்த ) தகவல்களை சேகரிக்கும் இடமாகி மாறிவிட்டது. இத்தகவல்களைப் படிக்க சிலர் ஆவலாய் இருப்பதாலும், எனக்கும் இந்த தகவல்கள் சில சமயம் தேவைப்படுவதாலும், டைரி போல சிலவற்றை ஆவணப்படுத்தவும் இது பயனுள்ளதாய் உள்ளது. மலரும் நினைவுகள் மற்றும் பற்பல சுவையான சம்பவங்களையும் இதில் கூடிய சீக்கிரம் எழுத உள்ளேன்.
இந்த வலைப்பூவில் தரப்படும் விஷயங்கள் நண்பர்களின் மற்றும் அவர்களின் லிருந்தும் எடுக்கப்பட்டவை. பல்வேறு பத்திரிகைகள், இணைய தளம், QUORA , விகடன், கல்கி தளங்களிலிருந்தும் பலவற்றைத் தொகுத்துள்ளேன்.
உற்சாகப்படுத்திவரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
Thanks to
No comments:
Post a Comment