Wednesday 12 October 2022

புதுக்கோட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகளில் அறந்தாங்கி மற்றும் மணமேல்குடி அறக்கட்டளைகளில்  09-10-2022 அன்று காலை செயல்பாடுகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு கூட்டம் நடத்தப்பட்டது. மாலை புதுகை சுப்பிரமணியபுரம் அறிவுத் திருக்கோயிலில் புதுகை நகர அறக்கட்டளை, சுப்பிரமணியபுரம் அறக்கட்டளை, திருமயம் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுத்த போட்டோக்கள் கீழே -








No comments:

Post a Comment