Monday 3 October 2022

அரசன்குடி கிராமீய சேவைத் திட்டம்

திருச்சி பெல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் கிராமீய சேவைத் திட்டம் கல்லணைக்கு 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரசன்குடி கிராமத்தில் சிறப்பாக ஐந்து மாதம் நடைபெற்று  30-09-2022 அன்று நிறைவு பெற்றது.இது திருச்சி மண்டலத்தின் 26வது கிராமம். நிறைவு விழா நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்கள் -









No comments:

Post a Comment