Saturday 15 October 2022

கல்லணையில் ........ ( 14-10-2022 மாலை )

நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எனது மூத்த சகோதரர் மகன் சுந்தரராமன் மற்றும் அவன் மனைவி ஷீலா இவர்களுடன் கல்லணை சென்றிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து  12 கி மீ தூரம்தான்.

அணையில் நீர் அதிகமாக இருந்தது. பறவைகள், மீன்கள் நிறைய இருந்தன. இதமான காற்று உற்சாகத்தை அதிகப்படுத்தியது.

2000 ஆண்டுகளுக்குமுன்  கட்டப்பட்ட இந்த அணை பற்றி பல விஷயங்கள் பேசி மகிழ்ந்தோம்







No comments:

Post a Comment